என்ன கவி பாடினாலும்
உந்தன் மனம் இரங்கவில்லை
என்ன கவி பாடினாலும்
உந்தன் மனம் இரங்கவில்லை (3)
என்ன கவி பாடினாலும்
உந்தன் மனம்இரங்கவில்லை
என்ன கவி பாடினாலும்
உந்தன் மனம் இரங்கவில்லை
இன்னும் என்ன சோதனையா
முருகா ..முருகா ..
அன்னையும் அறியவில்லை
தந்தையோ நினைப்பதில்லை..
அன்னையும் அறியவில்லை
தந்தையோ நினைப்பதில்லை..
மாமியோ பார்ப்பதில்லை
மாமனோ கேட்பதில்லை
மாமியோ பார்ப்பதில்லை
மாமனோ கேட்பதில்லை.....(எந்த கவி)
மாமனோ கேட்பதில்லை.....(எந்த கவி)
அட்சர லட்சம் தந்த
அண்ணல் போக ராஜனில்லை
அட்சர லட்சம் தந்த
அண்ணல் போக ராஜனில்லை
பட்ச முடனே அழைத்து
பரிசளிக்க யாருமில்லை
பட்ச முடனே அழைத்து
பரிசளிக்க யாருமில்லை
இக்கணத்தில் நீ நினைத்தால்
எனக்கோர் குறையில்லை
.முருகா........முரு...கா.......முரு...கா.......முருகா..
இக்கணத்தில் நீ நினைத்தால்
எனக்கோர் குறையில்லை
இக்கணத்தில் நீ நினைத்தால்
எனக்கோர் குறையில்லை
அலட்சியமோ உனக்கு
உன்னை நான் விடுவதில்லை..
அலட்சியமோ உனக்கு உன்னை நான் விடுவதில்லை
அலட்சியமோ உனக்கு உன்னை நான் விடுவதில்லை
என்ன கவி பாடினாலும்
உந்தன் உள்ளம் இரங்கவில்லை ...
முருகா ...முருகா..
Keine Kommentare:
Kommentar veröffentlichen