அம்மா அம்மா தாயே அகிலாண்டேஸ்வரி நீயே !
அன்னபூர்ணிஸ்வரி தாயே, ஓ ஓ ஆதி பராசக்தி நீயே !
இம்மாநிலத்தில் எல்லாம் .......அம்மா
நடக்குதம்மா உந்தன் ஆடலினால் !
அம்மா அம்மா தாயே அகிலாண்டேஸ்வரி நீயே !
அன்னபூர்ணிஸ்வரி தாயே, ஓ ஓ
ஆதி பராசக்தி நீயே !
ரட்சிக்க வேண்டும் அம்மா, அம்மம்மா !
ரட்சிக்க வேண்டும் அம்மா, அம்மம்மா !
குச்சியில் சுமக்காமல் கோடி லட்சம் உயிர்கள் ஈன்றாய் !
ரட்சிக்க வேண்டும் அம்மா, அம்மம்மா !
ரட்சிக்க வேண்டும் அம்மா, அம்மம்மா !
பட்சிவாஹனனின் சோதரி சௌந்தரி !
பட்சமுடன் உன்னை பாடிடுவேன்,
பரிபூரணி காரணி நாரணி நீயே !
ரட்சிக்க வேண்டும் அம்மா, அம்மம்மா !
ரட்சிக்க வேண்டும் அம்மா, அம்மம்மா !
லட்சியம் எனக்கு நீயே அம்மா, அம்மம்மா, அலட்சியம் செய்திடாதே
லலிதேஸ்வரி தாயே , புவனேஸ்வரி நீயே !
கச்சி கட்டி என்னை நீ...... நீ நீ நீ நீ ,
கச்சி கட்டி என்னை நீ,
கவலை படுத்த எண்ணினால்,
காத்திடுவார் யாரோ அம்மா அம்மம்மா, அம்மா அம்மா!
காத்திடுவார் யாரோ, காமாட்சி மீனாட்சி நீ சாட்சி !
ரட்சிக்க வேண்டும் அம்மா, அம்மம்மா !
ரட்சிக்க வேண்டும் அம்மா, அம்மம்மா !
அன்னபூர்ணிஸ்வரி தாயே, ஓ ஓ ஆதி பராசக்தி நீயே !
இம்மாநிலத்தில் எல்லாம் .......அம்மா
நடக்குதம்மா உந்தன் ஆடலினால் !
அம்மா அம்மா தாயே அகிலாண்டேஸ்வரி நீயே !
அன்னபூர்ணிஸ்வரி தாயே, ஓ ஓ
ஆதி பராசக்தி நீயே !
ரட்சிக்க வேண்டும் அம்மா, அம்மம்மா !
ரட்சிக்க வேண்டும் அம்மா, அம்மம்மா !
குச்சியில் சுமக்காமல் கோடி லட்சம் உயிர்கள் ஈன்றாய் !
ரட்சிக்க வேண்டும் அம்மா, அம்மம்மா !
ரட்சிக்க வேண்டும் அம்மா, அம்மம்மா !
பட்சிவாஹனனின் சோதரி சௌந்தரி !
பட்சமுடன் உன்னை பாடிடுவேன்,
பரிபூரணி காரணி நாரணி நீயே !
ரட்சிக்க வேண்டும் அம்மா, அம்மம்மா !
ரட்சிக்க வேண்டும் அம்மா, அம்மம்மா !
லட்சியம் எனக்கு நீயே அம்மா, அம்மம்மா, அலட்சியம் செய்திடாதே
லலிதேஸ்வரி தாயே , புவனேஸ்வரி நீயே !
கச்சி கட்டி என்னை நீ...... நீ நீ நீ நீ ,
கச்சி கட்டி என்னை நீ,
கவலை படுத்த எண்ணினால்,
காத்திடுவார் யாரோ அம்மா அம்மம்மா, அம்மா அம்மா!
காத்திடுவார் யாரோ, காமாட்சி மீனாட்சி நீ சாட்சி !
ரட்சிக்க வேண்டும் அம்மா, அம்மம்மா !
ரட்சிக்க வேண்டும் அம்மா, அம்மம்மா !
Keine Kommentare:
Kommentar veröffentlichen