முத்தான முத்துக்குமரா
முருகையா வா
சித்தாடும் செல்வக்குமரா
சிந்தை மகிழ வா
முத்தான முத்துக் குமரா
முருகையா வா வா வா
சித்தாடும் செல்வக்குமரா
சிந்தை மகிழ வா வா வா
முத்தான முத்துக் குமரா
முருகையா வா வா வா
சித்தாடும் செல்வக்குமரா
சிந்தை மகிழ வா வா வா
நீ ஆடும் அழகைக் கண்டு
வேலாடி வருகுதைய்யா
வேலாடும் அழகைக் கண்டு
மயிலாடி மகிழுதையா
மயிலாடும் அழகைக் கண்டு
மனமாடி மகிழுதையா
மனமாடும் அழகைக் கண்டு
மக்கள் கூட்டம் ஆடுதையா
வேலாடி வருகுதைய்யா
வேலாடும் அழகைக் கண்டு
மயிலாடி மகிழுதையா
மயிலாடும் அழகைக் கண்டு
மனமாடி மகிழுதையா
மனமாடும் அழகைக் கண்டு
மக்கள் கூட்டம் ஆடுதையா
முத்தான முத்துக் குமரா
முருகையா வா வா வா
சித்தாடும் செல்வக்குமரா
சிந்தை மகிழ வா வா வா
முருகையா வா வா வா
சித்தாடும் செல்வக்குமரா
சிந்தை மகிழ வா வா வா
பன்னீரால் குளிக்க வைத்து
பட்டாடை உடுத்தி வைத்து
சந்தனத்தால் சாந்தெடுத்து
அங்கமெல்லாம் பூசி வைத்து
நீர் பூசி திலகம் வைத்து
நெஞ்சத்தில் உன்னை வைத்து
அன்று பூத்த மலராள் உன்னை
அர்ச்சிப்போம் வருவாயப்பா
பட்டாடை உடுத்தி வைத்து
சந்தனத்தால் சாந்தெடுத்து
அங்கமெல்லாம் பூசி வைத்து
நீர் பூசி திலகம் வைத்து
நெஞ்சத்தில் உன்னை வைத்து
அன்று பூத்த மலராள் உன்னை
அர்ச்சிப்போம் வருவாயப்பா
முத்தான முத்துக் குமரா
முருகையா வா வா வா
சித்தாடும் செல்வக்குமரா
சிந்தை மகிழ வா வா வா
முருகையா வா வா வா
சித்தாடும் செல்வக்குமரா
சிந்தை மகிழ வா வா வா
Keine Kommentare:
Kommentar veröffentlichen