தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Freitag, 25. November 2016

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி முருகா



கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
                                                                           (கண்ட நாள் முதலாய்
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வந்து சுகம் தந்த கந்தனை என் காந்தனை
                                                                           (
கண்ட நாள் முதலாய்
நீலமயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நேசமுடன் கலந்த பாசமும் மறக்கவில்லை
                                                                          
கோலக்குமரன் மனக்கோயிலில் நிறைந்துவிட்டான்
குறுநகை தனைக்காட்டி நறுமலர் சூட்டிவிட்டான்
                                                                             (
கண்ட நாள் முதலாய்
எழுதியவர்: திரு என்.எஸ். சிதம்பரம்            பாடியவர் : சுதா ரகுநாதன்
ராகம்: மதுவந்தி

                                     

Keine Kommentare:

Kommentar veröffentlichen