சூரியனும் சந்திரனும் ஒரே இராசியில் வரும் நாள் அமாவாசை என்பர். ஆடி மாதத்தில் வரும் ஆடிஅமாவாசை சைவசமயத்தவர்களின் விசேட நாளாகும். இந்த ஆடி அமாவாசை நாள் தந்தையை இழந்தவர்களால் விரதமிருந்து நினைவு கூரப்படுகின்றது. இத் தினத்தில் விரதமிருந்து ஆலயம் சென்று சிவனை வணங்கி மோட்ச அருட்சனை செய்து வழிபாடு செய்வது சைவசமயத்தவர்களின் நம்பிக்கைவழி வழக்கமாகும்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen