இருமுடியைச் சுமந்து வந்தேன் இரக்கமில்லையா
இறைவா உன் சோதனைக்கோர் அளவுமில்லையா
- (இருமுடியைச் சுமந்து…….
இறைவா உன் சோதனைக்கோர் அளவுமில்லையா
- (இருமுடியைச் சுமந்து…….
சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா - 4
அழுதையிலே குளித்துவந்தேன் அறியவில்லையா
அருகேயொரு கல்லெடுத்து வைக்கவில்லையா
கரிமலையில் ஏறிவந்தேன் காணவில்லையா
கரிமலையில் ஏறிவந்தேன் காணவில்லையா - அந்த
கருடன் என்னைக் கண்டதாகச் சொல்லவில்லையா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா - 4
கருடன் என்னைக் கண்டதாகச் சொல்லவில்லையா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா - 4
பம்பையிலே குளித்துவந்தேன் பார்க்கவில்லையா
பம்பா நதி போஜனம் நீர் அருந்தவில்லையா
- (பம்பையிலே குளித்துவந்தேன்…….
பம்பையிலே விளக்கெடுத்ததேன்
பார்க்கவில்லையா
பம்பையிலே விளக்கெடுத்ததேன் பார்க்கவில்லையா
பம்பையிலே விளக்கெடுத்ததேன் பார்க்கவில்லையா
பகவானே உனக்குக் கூட சாட்சி தேவையா
பகவானே உனக்குக் கூட சாட்சி தேவையா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா - 4
பகவானே உனக்குக் கூட சாட்சி தேவையா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா - 4
பதினெட்டுப் படிகள் ஏறி வரவுமில்லையா
படித்தேங்காய் உடைத்த சத்தம் கேட்கவில்லையா
- (பதினெட்டுப் படிகள் ஏறி……..
கொடிமரத்தை சுத்தி வந்தேன் காணவில்லையா
கொடிமரத்தை சுத்தி வந்தேன் காணவில்லையா - அங்கே
கூடிநின்ற பக்தர்களைப் கேட்டுப்பாரையா
கூடிநின்ற பக்தர்களைப் கேட்டுப்பாரையா
சரணம் ஐயப்பா
சுவாமி சரணம் ஐயப்பா - 4
நெய் அபிஷேகம் செய்தேன் நினைவுமில்லையா - நான்
மெய்யுருகிப் பாடியதை கேட்கவில்லையா
- (நெய் அபிஷேகம் செய்தேன்.....
ஐயா உன் சரணம் என்று கதறவில்லையா...
ஐயா உன் சரணம் என்று கதறவில்லையா...
ஐயா உன் சரணம் என்று கதறவில்லையா...
அகிலமெல்லாம் காத்தருளும் ஜோதியில்லையா - நீ
அகிலமெல்லாம் காத்தருளும் ஜோதியில்லையா
அகிலமெல்லாம் காத்தருளும் ஜோதியில்லையா
Keine Kommentare:
Kommentar veröffentlichen