தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Donnerstag, 6. Dezember 2018

இருமுடியைச் சுமந்து வந்தேன்

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா -  4

இருமுடியைச் சுமந்து வந்தேன் இரக்கமில்லையா
இறைவா உன் சோதனைக்கோர் அளவுமில்லையா
- (இருமுடியைச் சுமந்து…….

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா -  4


அழுதையிலே குளித்துவந்தேன் அறியவில்லையா
அருகேயொரு கல்லெடுத்து வைக்கவில்லையா
கரிமலையில் றிவந்தேன் காணவில்லையா

கரிமலையில் றிவந்தேன் காணவில்லையா - அந்த
கருடன் என்னைக் கண்டதாகச் சொல்லவில்லையா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா - 4


பம்பையிலே குளித்துவந்தேன் பார்க்கவில்லையா
பம்பா நதி போஜனம் நீர் அருந்தவில்லையா
- (பம்பையிலே குளித்துவந்தேன்…….

பம்பையிலே விளக்கெடுத்ததேன் பார்க்கவில்லையா
பம்பையிலே விளக்கெடுத்ததேன் பார்க்கவில்லையா

பகவானே உனக்குக் கூட சாட்சி தேவையா
பகவானே உனக்குக் கூட சாட்சி தேவையா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா - 4


பதினெட்டுப் படிகள் ஏறி வரவுமில்லையா
படித்தேங்காய் உடைத்த சத்தம் கேட்கவில்லையா
- (பதினெட்டுப் படிகள் ஏறி……..

கொடிமரத்தை சுத்தி வந்தேன் காணவில்லையா

கொடிமரத்தை சுத்தி வந்தேன் காணவில்லையா - அங்கே
கூடிநின்ற பக்தர்களைப் கேட்டுப்பாரையா

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா -  4


நெய் அபிஷேகம் செய்தேன் நினைவுமில்லையா - நான்
மெய்யுருகிப் பாடியதை கேட்கவில்லையா
- (நெய் அபிஷேகம் செய்தேன்.....

ஐயா உன் சரணம் என்று கதறவில்லையா...
ஐயா உன் சரணம் என்று கதறவில்லையா...

அகிலமெல்லாம் காத்தருளும் ஜோதியில்லையா - நீ
அகிலமெல்லாம் காத்தருளும் ஜோதியில்லையா





Keine Kommentare:

Kommentar veröffentlichen